விழித்துக்கொள் அல்லது உன் சரித்திரத்தை அழித்துக்கொள்.
— withKarthik Prabhu, Premkumar Iyer, Bjp Paramakudi, Jaiganesh Bolo, Karthik Anantharaman, Ravichandran Govindarajan, Venkatesh Kannaveera,அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி, Bjp Coimbatore Thondamuthur Mandal,Yuvaraj Bjp, Rss Vignesh Yadav, Raj Chennai, Hariharan Balaji, Stephen Mani,Kandasamy Nathan, Kambathasan Dasan, Omampuliyur Jayaraman, Srimadhi Uma,VG Venkatesh Iyer Tvl, Kali Dasan, Chv Rajes, Anandan Vasudevan, Hindu Religion,U.a. Jegadeesh, Hindustani Iyer, Swami Vidyananda, Madras Memes, Saravanan Karuppusamy, Bjp Tirupur, Vidhu Haasan, Tamil Arasan, Ragunathan Vasanthan,Praveen Npk Kumar, Gobi Kannan, கிருஷ்ணா பரமாத்மா, Vinodh Akkalraj,Tirupur Singam, Nira John, Manutd Guru, Bjp Sakkudisrinivasan Yadav, Hindu Madurai, Shaktivel Mudaliar, Meeran Sait and Yuva Sakthi Senthil Kumar.இன்றைய கால கட்டத்தில் பரவி வரும் சௌதி அரேபிய சுன்னி வஹாபிஸம் எவ்வாறு ஒரு நாட்டை விழுங்கும் என்று ஆராய்சியாளர்கள் விவரிக்கிறார்கள். அது நான்கு பகுதியாக நடக்கிறது என்று உலக வரலாற்றை ஆராய்ந்த இந்த அறிஞர்கள் விளக்குகிறார்கள். முதல் பகுதி : சுன்னி வஹாபிஸ்டுகள் மற்ற மதத்தினரின் நாடுகளில் நுழைவது தொடங்குகிறது, மென்மையான கலாச்சார மோதல்கள் தெரிகின்றன. ஆனால் மிகவும் குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு ஆரம்ப காலங்களில் பங்களாதேஷில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுறுவிய பங்களாதேஷியர்களை குறிப்பிடலாம். இப்படி ஊடுறுவிய பிறகு அவர்கள் கலாச்சார மற்றும் மத ரீதியான சகிப்புத் தன்மையை அந்த நாடுகளில் கேட்கிறார்கள். தங்கள் மார்க்கம் மிக அமைதியானது என்றும் தங்களை பலர் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்றும் முன்நிறுத்துகிறார்கள். நிறைய குழந்தைகள் பெற்று அவர்கள் ஜனத்தொகையை பெருக்குகிறார்கள். மசூதிகள் நிறைய கட்டப்பட்டு மெல்ல சுன்னி வஹாபிஸமும், அந்த நாட்டின் கலாசாரத்தை குறித்த துவேஷமும் பரப்பபடுகின்றன. பாகுபாடு காட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் சமய ஒற்றுமைக்காகவும் சமய விவாததிற்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி : பெருகத் தொடங்கும் சுன்னி வஹாபிஸ்டுகள் மெல்ல அந்த நாட்டில் மத ரீதியான வேலை வாய்ப்புகள், படிப்பு, சமூக சேவை மற்றும் பொருளாதார உதவிகளை கேட்கிறார்கள். ஆங்காங்கே ஜிஹாதி குழுக்கள் தொடங்கப்படுகின்றன. அந்த நாட்டின் முக்கிய சமயத்துக்கு எதிரானவர்களை அல்லது பிடிக்காதவர்களை சேர்த்து கொள்ளும் முயற்சி நடைப்பெறுகிறது. (இந்தியாவில், தலித்துகள் கம்யூனிஸ்டுகள் மற்றும் கிறிஸ்துவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் சூழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம்) வஹாபிஸத்தின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. குழந்தைகள் தீவிர மதரீதியான வளர்ப்புக்கு உட்புகுத்தப் படுகிறார்கள். இவர்களை எதிர்ப்பவர்களை அமைதியாக்கவும் அப்புறப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவர்களின் ஜனத்தொகையை அதிகப் படுத்த ஒவ்வொருவரும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், அதிக அளவில் பக்கத்து நாடுகளில் இருந்து ஊடுறுவுகிறார்கள். இவர்களுடைய ஷரியா சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்யப் படுகிறது. உள்நாட்டில் உள்ள பிரிவினைவாத சக்திகளிடம் ஆதரவு கோரப்படுகிறது. சௌதியை மற்றும் சில அரபு நாடுகளின் பன உதவிகள் உள்நாட்டு வஹாபிஸ அரசியல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மற்ற மதத்தினரின் மீது சகிப்புத்தனமை குறைகிறது. ஷரியா சட்டத்தினை தங்கள் சமூகத்தில் அமல்படுத்த தீர்மானிக்கப்படுகிறது. அந்நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் சமூக முறைகள் நிராகரிக்கப்படுகின்றன. மூன்றாம் பகுதி : அந்நாட்டு கலாச்சாரம் குறைத்து மதீப்பீடப்படுகிறது. உள்நாட்டு மக்கள் மேல் வன்முறை மற்றும் அச்ச உணர்வு தினிக்கப்படுகிறது. அந்நாடு முழுதும் குழுக்கள் உருவாக்கப்பட்டு பலவிதங்களில் போராடங்கள் தொடங்கப் படுகின்றன. தங்களை தனியாகவும், தனிப்பெரும் சக்தியாகவும் அடையாளம் காட்டத் தொடங்குகின்றனர். எல்லா வித எதிர்ப்பும் அழிக்கப்படுகின்றன, அமைதியாக்கப்படுகின்றன. மாற்று மதத்தினர் பெருமளவில் அழிக்கப்படுகிறார்கள். இனப்படுகொலைகள் தொடங்குகின்றன. மதச்சார்பற்ற கொள்கைகள் புறக்கனிக்கப்படுகின்றன. இதற்கு ஆதரவு தராத இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்நாட்டின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்படுகின்றன. அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன. ஷரியா சட்டம் அமல்படுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. www.thereligionofpeace.com என்ற வலைத்தளம் செப்டம்பர் 2001 முதல் 14000 தாக்குதல்களை விவரிக்கிறது. உண்மையான முஸ்லீமாக இல்லை என்று முஸ்லீம்களை கொல்லும் தாக்குதல்களும் இதில் அடக்கம். கிறிஸ்துவ, யூத, புத்த, ஹிந்து என மாற்று மதத்தினவரின் எண்ணிக்கை குறையும் இடங்களில் அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. கொலை, கற்பழிப்பு, ஜிச்யா எனப்படும் வரி மற்றும் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறது, நாலாம் பகுதி : ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வஹாபிஸத்தில் சொல்லப்படுகிற இஸ்லாமிய கோட்பாடுகள் தவிர மற்றவை நிராகரிக்கப்படுகின்றன. ஊடகங்களின் உரிமைகள், மற்றும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மற்ற மதங்கள் இருந்ததற்கான வரலாற்று உண்மைகள், கலாச்சார அடையாளங்கள், இலக்கியங்கள் ஆகியவை அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியா எந்த பகுதியில் இருக்கிறது என்பதை நாம் தெளிந்துக் கொள்ள வேண்டும். இதை "மத வெறியை தூண்டும் பதிவு" என்று புறக்கனிப்பவர்களை வரலாறு பார்த்து சிரித்து கொண்டுதான் இருக்கிறது. உண்மைகள் மிகவும் கசப்பானது, சரித்திரங்கள் திரும்பக்கூடியது. நாம் தூங்கிக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது என்று நினைக்கும் பூனைகளுக்கு இது புரிய போவதில்லை. |
Tuesday, 19 March 2013
விழித்துக்கொள் அல்லது உன் சரித்திரத்தை அழித்துக்கொள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment