Tuesday, 19 March 2013

அரேபிய அடிமைகள் பெரும்பாலும் அறிவாற்றல் பெறத் தொடங்கினால்


அரேபிய அடிமைகள் பெரும்பாலும் அறிவாற்றல் பெறத் தொடங்கினால் அவர்கள், அவர்களின் வெறி பிடித்த அடிமை சித்தாந்தத்திற்கு எதிரியாக மாறிவிடுகிறார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன், அலி சிநா போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் அதற்கு உதாரணம் ஆவார்கள். அதனால்தான் பெரும்பாலும் அரேபிய சித்தாந்தத்தில் படிப்பிற்கும், சுய சிந்தனைக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. அந்த அறிவாளிகள் வரிசையில் வந்த ஒருவர் தான் மனுஷ்யபுத்திரன்.

ரிசானா என்ற சிறுமியை கொன்றதற்கு, அப்துல் ஹிமீது எனும் மனுஷ்யபுத்திரன் இவர்களை தோலுரித்து போட்டிருக்கிறார், அதற்கு கீழே அரேபிய அடிமைகளின் எதிர்ப்புகளும் என் பதிலும்.

//Masood Sahib
மனுஷ்யபுத்திரனின் வண்டவாலங்களைத் தோலுறித்துக் காட்டும் கட்டுரை
மனுஷ்யபுத்திரனா? மிருகபுத்திரனா?:
மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன். உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும். காரணம்
என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம், கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப்
பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி அல்ல; மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது. //

ஆம் அரேபிய மிருகங்களுக்கு வக்காலத்து வாங்காததால் அவர் மிருகப் புத்திரன். வாங்கியிருந்தால் அமைதிப் புத்திரன்

//இவனது பெண்டாட்டியையோ, மகனையோ, மகளையோ, அண்ணனையோ, தம்பியையோ அநியாயமாக எவனாவது
கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானா? அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா என்பது இவனது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும்.//

உங்கள் பெண் இவ்வாறு தலை வெட்டப்பட்டு இறந்திருந்தால், அப்போது தெரியும் இது எப்படிப்பட்ட கற்கால நடைமுறை என்று.

//மேஜரை மைனராக்கிய மிருக புத்திரன்: முதலில் இவன் நக்கீர இதழில் இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ரிஸானா விவகாரத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பை எடுத்துக் கொள்வோம். அந்தக் கட்டுரையே இவன் எத்தகைய கூறுகெட்டவன் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றது. தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இவன் எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வான்; கொஞ்சம் கூட
வெட்கப்பட மாட்டான் என்பதையும், இவன் கடைந்தெடுத்த அயோக்கின்தான் என்பதையும் அந்தக் கட்டுரையின் தலைப்பே நமக்கு பறைசாற்றுகின்றது. சிறுமிக்கு மரணதண்டனையாம்:
“ரிசானா : சிறுமிக்கு மரணதண்டனை – பதற வைக்கும் கொடுமை” என்று இவன் தனது கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளான்.
இந்தக் கூறு கெட்டவனுக்கு ரிசானா என்ற பெண்மணி சிறுமி அல்ல; அந்தப் பெண்மணி கொடுத்த பாஸ்போர்ட் ஆவணத்தின் பிரகாரம் அவளது பிறந்த தேதி 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி. அவளுக்கு தற்போது 30வயது பூர்த்தியாகிவிட்டது. அவரது பாஸ்போர்டில் 5 வயது கூடுதலாக போட்டு விட்டார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர் அறிவுஜீவிகள். அப்படி கணக்கெடுத்துப் பார்த்தாலும் தற்போது அந்தப் பெண்மணிக்கு 25வயது பூர்த்தியாகிவிட்டது.
25 வயது பூர்த்தியான ஒரு பெண்மணியின் தலை வெட்டப்பட்டதைத்தான் சிறுமிக்கு மரணதண்டனை
விதித்துவிட்டதாக மூளைக்கும் தனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத மிருகபுத்திரன் கூறுகின்றான். 25வயது நிரம்பிய பெண்மணியை சிறுமி என்று அப்பட்டமாக புளுகும் இவனிடம்
நேர்மையிருக்குமா? இவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தால் ஊரறிந்த, உலகமறிந்த ஒரு விஷயத்தை மறைத்து ஒன்றும் தெரியாதவனைப்போல 30 வயது பெண்மணியை இவன் சிறுமி என்று
எழுதியிருப்பான்.//

அறிவு ஜீவிகளான அரேபிய அடிமைகளே, ஒருவர் குற்றம் இழைத்தபோது அவரின் வயதை பார்ப்பீர்களா இல்லை தற்போதைய வயதை பார்ப்பீர்களா ? இந்த சின்ன விடயம் கூட தெரியாத அளவுக்கு உங்களை அரபியன் முளைச் சலவை செய்திருக்கிறான் என்பதை நினைத்தால் வெட்க‌மாக இருக்கிற‌து..

//இவ்வாறு அனைவரும் அறிந்த ஒரு விஷயத்தில் பொய்யுரைக்க வேண்டுமென்றால் அதற்கென்று அசாத்திய தைரியம் வேண்டும். அந்தஅசாத்திய தைரியம் மிருகங்களுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.//

ஆம் அது அரேபிய மிருகங்களுக்கு மட்டுமே உள்ளது

//அதனால்தான்இவனைமிருகபுத்திரன்என்றுசொல்கின்றோம். ஏன் இந்த வெறுப்பு?: தான் எழுதக்கூடிய தலைப்பிலேயே பொய் சொல்லக்கூடிய அளவிற்கு இவனுக்கு இஸ்லாத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என்றால், இவன் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்து, பிறகு இஸ்லாத்தின் எதிரியாக மாறியுள்ளான். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த அப்துல் ஹமீது என்ற இந்த அயோக்கியன்தான் தற்போது மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் தமிழகத்து சல்மான் ருஷ்டியாக மறு வடிவம் எடுத்துள்ளான். அதனால்தான் இஸ்லாத்தை கருவறுக்கத் துடிக்கும் வெறியர்கள் இந்த மிருகத்திற்கு தங்களது பத்திரிக்கையில் கழிவு போட அனுமதி கொடுக்கின்றனர். இவனை இஸ்லாத்திற்கு எதிராக எழுதச் சொல்லி அழகு பார்க்கின்றனர்; கழுவிக் குடிக்கின்றனர் //

அரேபிய கற்கால சித்தாந்ததிற்கு எதிராக யாரு எழுதினாலும் அவர்கள் உங்கள் பார்வையில் அயோக்கியர்கள்

//மிருகபுத்திரன் வைக்கும் பலமான(?) ஆதாரங்கள்:
ரிசானா என்ற அந்த இலங்கை பெண்மணி 4மாத குழந்தையைக் கொலை செய்யவில்லையாம். குழந்தை தானாக மூச்சுமுட்டி இறந்துவிட்டதாம். இதுதான் அவன் வைக்கக்கூடிய அற்புதமான(?) வாதம்.
அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ரிசானா கொலை செய்யவில்லை என்பதற்கு ரிசானாதான் ஆதாரம் என்று சொல்கின்றான் இந்த அதிமேதாவி. அந்த ரிசானா என்ற பெண்மணி எழுதியுள்ள கடிதம்தான் அதற்கு ஆதாரமாம். இவன் சொல்லியுள்ள ஆதாரத்தை எந்த வொரு மூளையுள்ள மனிதனாவது ஏற்றுக் கொள்வானா?
குற்றவாளி கொலை செய்யவில்லை என்பதற்கு அந்தக் குற்றவாளியின் வாக்குமூலத்தையே ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வெந்துபோன மூளை கொண்டவர்கள்தான் அறிவிஜீவிகளாம்; அதிமேதாவிகளாம்.
இந்த அடிப்படையில் தீர்ப்பளித்தால் உலகத்தில் எவனையுமே தன்டிக்க முடியாது.ஏனெனில் எவனும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். அந்தப் பெண் குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டும்போது இவன் அருகில் அமர்ந்து அந்த பால் டப்பாவை பிடித்துக் கொண்டிருந்தவன் போல எழுதியுள்ளான். கட்டுரையின் தலைப்பிலேயே புளுகு
மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த அயோக்கிய புத்திரன் சொல்லும் ஆதாரமற்ற செய்திகள் எப்படி உண்மையாக இருக்கும். மூளையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.//

அந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றாள் அந்த சிறுமி என்கிறீர்களே, நீங்கள் பக்கத்தில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தீர்களா ?

//அடுத்ததாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியல்ல என்று விமர்சனம் செய்கின்றான். இவனுக்கும் அந்த்த் தீர்ப்புக்கும் ஏதாவது சம்பந்தமுள்ளதா? அந்தத் தீர்ப்பில் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதற்கு காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி இவனுக்கு ஏதாவது அறிவுள்ளதா? இவனைத்தான் இலங்கை அரசாங்கம் ரிசானாவுக்கு ஆதரவாக வாதாடக்கூடிய வழக்கறிஞரா நியமித்ததா?. அந்த வழக்கில் என்ன நடந்தது என்று கொஞ்சமாவது தெரியுமா என்றால் துளியும் இவனுக்கு தெரியாது.தனக்கு எதுவுமே தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்து தீர்ப்பு சொல்லும் அதிமேதாவியிடத்தில் சில கேள்விகளைக் கேட்கவிரும்புகின்றோம்.//

ஐயா அரேபிய வக்கீல் சங்கத்து அதி மேதாவிகள் தலைவரே, நீங்கள்தான் சொல்லுங்களேன் அந்த வாதங்களையும் பிரதி வாதங்களையும் ?
 — with Madras MemesManutd GuruPremkumar Iyer,Yuvaraj BjpRss Vignesh YadavSwami VidyanandaSmraja India NTamil Arasan,Venkatesa Perumal NadarKarthik PrabhuYuva Sakthi Senthil KumarRaj Chennai,Tamil ArasanKarthik AnantharamanPraveen Npk KumarBjp Coimbatore Thondamuthur MandalSaravanan Karuppusamy and Hindu Religion.
Unlike ·  ·  · Share · January 22
  • Swami Vidyananda Aljasmin Babu Hussain Jamal இப்போது தெரிகிறதா இந்து வேதம் அல்லாஹ்வை தவிர வேறுயாறையும் கடவுள் என்று சொல்லவில்லை!!!!!!!!தம்பி விவாதத்திற்கு ரெடியா? வேதத்தையும் குரானையும் ஒப்பிட்டு பேசுவோம்..
  • America Down Down India police gort mathire panatha vangi kittu janathipathi ka arast warand potra enna arasiyal kasuku pee thingra police illa saudila satchi santharpa thodu nerupika patta pirakum kavi naigal kurai pathu yan?

No comments:

Post a Comment