எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எழுத வைத்து விட்டார்கள்.
— with Tamil Arasan, Bjp Coimbatore Thondamuthur Mandal, Gobi Kannan, Praveen Npk Kumar, தஞ்சாவூர் பா.ஜ.க,Karthik Prabhu, Swami Vidyananda, Karthik Anantharaman, Yuvaraj Bjp, Yuva Sakthi Senthil Kumar, Raj Chennai, Shaktivel Mudaliar and Saravanan Karuppusamy.அறிவு கொண்டு உரசி பார்த்தே எதையும் நம்ப வேண்டும் என்பது சனாதன தர்மத்தின் தத்துவம் என்று எழுதியதற்கு சில அரேபிய அடிமைகள் திரும்ப திரும்ப பல ஆயிரம் ஆண்டு முன்பு நடந்த இராமாயனத்தை ஏன் நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கூடவே நீங்கள்தானே அறிவை உபயோகித்து பார்ப்பவர்களாயிற்றே என கேட்கிறார்கள். நல்லது, இதன் மூலம் நீங்கள் எல்லோரும் அறிவில்லாமல் மூளைச்சலவையால் அரேபிய சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். சரியா ? ஹிந்துக்களுக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அறிவையும் ஞானத்தையும் விரும்புவர்களுக்கு உபநிடந்தங்கள், பகவத் கீதை போன்றவை சிறந்தது. சாதாரண மனிதனையும் இறைவனை நோக்கி செலுத்துவதற்குதான் இராமாயனம், மஹாபாரதம் போன்றவை உள்ளன...... அவை படிப்பதற்கு சுவையாக இருக்கும், உயர்ந்த தத்துவத்தையும் கொடுக்கும். குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை இனிப்பு கலவையில் தருவோமே அது போல். தத்துவஞானம் படிப்பதற்கும் அறிந்துக் கொள்வதற்கும் கடினமானது, ஒரு பத்து நிமிடம் படித்தாலே தலைச் சுற்றும். ஆகையால்தான் இறைவன் அதை வாழ்ந்து காட்டியே புரிய வைத்தான். இராமாயனம் என்பது கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு இதிகாசம் அதாவது சரித்திரம். ஆகையால் கவித்துவத்துக்காக சில மிகைப்படுத்தப்பட்ட வாக்கியங்கள் இருப்பது இயல்பு. இரண்டாவது அதன் பழமையை கருத்தில் கொள்ளும் போது, நிறைய இடைச்செருகல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பின் ஏன் ஹிந்துக்கள் அதை பின்பற்றுகிறார்கள் ? அதன் அடிப்படை அற்புதமானது, எதையுமே தர்மத்துக்காக துறந்திடும் நோக்கம் மிக அருமையானது. இராமபிரான் எல்லாவற்றையும் துறந்து தர்மத்துக்காகவே வாழ்கிறார். ஒரு கற்பனை கதை என்றே நீங்கள் அதை வைத்துக் கொண்டாலும் அது ஒரு மணிதனுக்கு அல்லது தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அத்தனை பெரிய இதிகாசத்தில் இன்றும் விவாதத்துக்கு உரியதாக ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளே (சீதையை தீக்குளிய சொன்னது, வாலியை மறைந்து கொன்றது) ஆக இதிலேயே அதன் பெருமை தெரிகிறது. ஆனால் அங்கே என்ன நடக்கிறது. "நான் தான் ரௌடி" என்பது போல் "நான் தான் இறைத்தூதர் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அதுவும் அவர்தான் 'இறுதி' என்றும் சொல்லி இனி யாரும் வராதவாறு பார்த்துக் கொண்டுவிட்டார். யார் சொன்னார்கள் ? என்றால் இறைவன் சொன்னார் என்கிறார். சரி இறைவனின் தீர்ப்பை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது என்று நினைத்துக் கொண்டு அவரின் வாழ்க்கைப் பற்றி படித்தால் காதில் இரத்தம் வருகிறது. கொல், அழி, வெட்டு, யாரையும் உயிரோடு விடாதே, என்ற சர்வாதிகாரிக்குரிய சுபாவம். யாரையும் வாதத்தால் வெல்லாமல், வாளால் பேசுகிறார். பெண்களை கையாண்ட விதம் உலகமே அறியும். இன்றைய நிலையில் உலகில் மத்திய ஆப்ரிக்காவில் வாழும் ஆதிவாசிகள் கூட சுதந்திரமாய் வாழும் நேரத்தில், நல்ல அறிவுள்ள பெண்கள் பலரை மூட்டை கட்டி மூலையில் உட்கார வைக்கும் சித்தாந்தம். அவரின் வாழ்க்கையிலும் பெண்களுக்கு அவர் இழைத்திருக்கும் அநீதி முகப்புத்தகத்தில் மிகப் பிரசித்தம். (விவரமாக எழுதினால் எதற்காக நீலப்பட கதைகளை எல்லாம் எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்பீர்கள்) ஹிட்லர் இந்த உலகத்துக்கு செய்த கொடுமையை விட பல ஆயிரம் மடங்கு செய்து விட்டு போய்விட்டார். இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த கொடிய நோயின் தாக்கம் இருக்குமோ தெரியவில்லை. இதில் முத்தாய்பாய் எங்களது புனிதநூல் மாறவே இல்லை என்கிறார்கள். ஏனப்பா மூளை உள்ள நீங்களே மாறாமல் 1400 வருடமாய் இருக்கும்போது உங்கள் புனித நூல் மட்டும் எப்படி மாறும் ? இராமகிருஷ்ணரின் "கிணற்று தவளை" கதைதான் ஞாபகம் வருகிறது. "என் கிணற்றை சிறிது பார், எத்தனை நீளம், எத்தனை அகலம், உன் கடல் இதைவிடவா பெரிது ?" என்று. கிணற்று தவளைகளுக்கு கடலை பற்றி தெரியாது. ஏன் கடலில் வாழும் நம்மை போன்ற தவளைகளே இன்னும் கடலை முழுவதுமாய் புரிந்துக் கொள்ளவில்லையே ? |
Tuesday, 19 March 2013
எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எழுத வைத்து விட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment