Tuesday, 19 March 2013

ஐந்து வயதான தன் பெண் குழந்தை "லாமியா காம்தி" யை கற்பழித்து கொலை செய்த சௌதி மத குரு !!


பரபரப்பு செய்தி !!

ஐந்து வயதான தன் பெண் குழந்தை "லாமியா காம்தி" யை கற்பழித்து கொலை செய்த சௌதி மத குரு !!

ஷரியா சட்டப்படி இந்த கொடுஞ்செயல் புரிந்த இந்த கயவனுக்கு குறுகிய கால ஜெயிலும், "இரத்த பணம்" எனச் சொல்லப்படுகிற 50000 டாலர் அபராதமும் மட்டுமே விதித்துள்ளனர். (அதாவது தன் குழந்தை மற்றும் மனைவியை கொல்பவர்கள் இத்தகைய இரத்த பணத்தை செலுத்தி சரி செய்துக் கொள்ளலாம்)

"ஃபையான் காம்தி" என்ற பெயர் கொண்ட இந்த சௌதிய மதகுரு அங்குள்ள சுண்ணி வஹாபிஸ தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றி பேசுபவனாம். தன் குழந்தையை தடியால் அடித்து துண்புறுத்துவதை இவனே ஒத்துக் கொண்டுள்ளான்.
தன் பெண் கன்னி பெண்தானா என்று சந்தேகித்த இந்த கயவன் அவளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளான் என்று சொல்லப்படுகிறது.

"வுமன் டு ட்ரைவ்" (பெண்களும் வாகனம் ஓட்டு நீண்ட காலமாக உரிமை கோரும்) இயக்கத்தின் கூற்று படி, அந்த சிறுமி டிசம்பர் 2011ல் உடைந்த நெஞ்சு கூடு மற்றும் இடது கை, சிதைந்த மண்டை ஓடு, மற்றும் தீ புண்கள் ஆகியவையோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம்.

மருத்துவமனை பணியாளரின் கூற்றுபடி அந்த பெண்னின் எல்லா உறுப்புக‌ளிலும் வண்கொடுமை நிகழ்த்த பட்டுள்ளதும் அவளின் முதுகெலும்பு உடைக்கபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சௌதி பொது மக்கள் மத்தியில் இது பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

இந்த கற்கால சட்டத்தையா நம் அரேபிய அடிமைகள் ஆராதிக்கிறார்கள் ?

பாலூட்டூம் போது நெஞ்சடைத்து இறந்த குழந்தைக்காக தூக்கிலிடப்பட்ட ஏழை இஸ்லாமிய சிறுமிக்கு ஒரு நீதி, கொடுஞ்செயல் புரிந்த இத்தகைய கிராதகர்களுக்கு ஒரு நீதியா ?

என்ன ஒரு சீரழிவு சித்தாந்தம் ?? !!!!!!
 — with Bjp TirupurTamil ArasanBjp MarthandamBjp Sakkudisrinivasan YadavHindu MaduraiTamilisai Soundararajan,Yuva Sakthi Senthil KumarSaravanan KaruppusamyKarthik Prabhu,Periyanaickenpalayam BjpBjp ParamakudiBjp Coimbatore Thondamuthur MandalKannan JegadeeshRaj ChennaiYuvaraj BjpSwami Vidyananda,Nagapattinam BjpMadras Memes and Gobi Kannan.
Like ·  ·  · Share · February 5
  • Enlightened Master அவர்கள் என்ன வேண்டுமானாலும் திட்டி கொள்ளட்டும். நாம் யாரையும் திட்ட வேண்டாம், தனிமனித தாக்குதல் வேண்டவே வேண்டாம். 

    கருத்து போரை தவிர எதுவும் வேண்டாம். நாம் தொடரும் இந்த கருத்து யுத்தத்தில் நம் கேள்விகளே ஏவுகணைகள், நம் அறிவார்ந்த சிந்தனைகளே அனுகுண்டுகள், நம் ஒன்றினைந்த முயற்சியே நமது வெற்றி.

No comments:

Post a Comment