Wednesday, 6 February 2013

ஆதிவாசிகளை எடுத்துக்

Swami Vidyananda's Photos



தஜ்ஜால் அழிப்பவன் உதாரணத்திற்கு ஆதிவாசிகளை எடுத்துக் கொள்வோம். மேலாடை அணியாத பெண்கள் இருப்பதை அறிவீர்கள். அந்த பெண்களை எந்த ஆதிவாசி ஆணும் பாய்ந்து சென்று கற்பழிப்பதில்லை. மட்டுமல்ல அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண்களின் அங்கங்களைக் கண்டால் ஒரு ஆண் காமம் கொள்வது இயல்பானதே எனில் ஆதிவாசிகளிடையே பெரும் கற்பழிப்புகள் நிகழ்து அவர்களும் புர்காவிற்கு மாறியிருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
இப்பொழுது சொல்லுங்கள் மாறவேண்டியது உடையா? சிந்தனையா?
Like ·  ·  · Share · Edit · Promote · January 25

No comments:

Post a Comment