Swami Vidyananda's Photos

முகமதியர்களிடமிருந்து கற்பை காக்க உயிரைவிட்ட 74,500 இந்து பெண்கள்
……………இந்தியப்பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர்(ஞானதீபம் 8 பக்கம்173) ………………………………….. வட இந்தியாவில் முகமதிய பேரரசு உருவாகி வளர்ந்து வந்தபோது.சித்துார்(ராஜஸ்தா ஆண்கள் அனைவரும் மாண்ட பிறகு சுல்தான் நகரத்திற்குள் நுழைந்தான். அங்கே தெருவில் எரிந்து கொண்டிருந்தது மாபெரும் நெருப்பு. ராணியே தலைமை ஏற்றுச் செல்ல,ஏராளம் பெண்கள் அந்த நெருப்பை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்.சுல்தானின் முன்னிலையில் இதுதான் ராஜபுத்திர பெண்கள்.எங்கள் கற்புபை புரிந்து கொள் என கூறி தீயி்ல் பாய்ந்தார்கள். முகமதியர்களிடமிருந்து தங்கள் கற்பை பாதுகாத்து கொள்வதற்காக அன்று 74,500(எழுபத்தி நாலாயிரத்து ஐநுாறு) டிபண்கள் அந்த தீயில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. ……………இந்தியப்பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர்(ஞானதீபம் 8 பக்கம்173) |
No comments:
Post a Comment