Wednesday, 6 February 2013

என் கேள்விக்கு யார் சொல்லுவார்

Photos of You


என் கேள்விக்கு யார் சொல்லுவார் பதில்.........
என் தாய் நாடு இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இந்திய மக்களை அடிமையாக்கி ஆங்கிலேயன் ஆண்டு கொண்டிருக்கையில்
காவிச்சேலையை கட்டிக்கொண்டு ஆங்கிலேய நாடான் அமெரிக்காவில்(சிக்காகோ) கூத்தடித்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்த விவேகானந்தர் இந்தியாவையும் இந்திய மக்களையும் பற்றி கவளைப்பட வேண்டிய அவசியம் இல்லை 
விவேகானந்தர் இந்தியாவின் விடுதலைக்கா என்ன தியாகம் செய்தார்????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? மானமுள்ளவர்கள் பதில் சொல்லுவார்களா???
 — withஅதிரடி பஷீர், Ajmal Tntj, வலையுகம் ஹைதர் அலி, முகவை சேக்,முகவை நூர் அல் ஹுதா, முகவைகான் புதுவலசை, Nishar Khan,மேலப்பாளையம் ஹுசைன், Amjath Khan, சங்கை ரிதுவான், Swami Vidyananda, Abdullah Tntj, Chaithresh Regenerated, Yousuf Riaz, Tntj Tabuk Maa,Kulasai Voice, Masood Sahib, முகவை எஸ். சம்சுதீன், அஹமத் ரியாஸ்,Jaber Deen, அதிர்வுகள் தொடரும், Mansoor Tntj, முகநூல் போலிஸ், Niyas Ahamed, Tntj Melapalayam and Abdul Wahab.
Like ·  ·  · Share · January 15

  • Kulasai Voice @Chaithresh Regenerated
    //avar ali swami,//appom kooda onakku mariyatha kurayala illa???avaru mela???
  • Swami Vidyananda இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சகோததரி நிவேதிதா என்பவர் யார்?இங்கிலாந்தில் ஆசிரியையாக பணியாற்றியவர்.வழக்கமாக இந்தியாவை தவறாக நினைத்த பலரை போலவே அவரும் இருந்தார்.பலமுறை இந்தியர்களை தவறாக பேசியிருக்கிறார்.சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் மக்கள் படும் துன்பத்தையும்,வெள்ளைக்கார்களின் கொடுமைகளையும் எடுத்துக்கூறினார்..அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சகோதரி நிவேதிதா இந்தியாவில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட ஆரம்பித்தார்.பின்னாளில் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட ஆரம்பித்தார்.பல தலைவர்களை உருவானக்கியது.அவர் தான்..மகாகவி பாரதியார் சகோதரி நிவேததிதாவை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்....
  • Swami Vidyananda அந்த காலத்தில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு பலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்.....இதனால் அவர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடம் பல இன்னல்களை சந்தித்தது....

No comments:

Post a Comment