Tuesday, 19 March 2013

முஹம்மத் அஃப்ரோஸ் என்கிற கொடுங்கோலனை சிறுவனா


முஹம்மத் அஃப்ரோஸ் என்கிற கொடுங்கோலனை சிறுவனா என்று ஊர்ஜித படுத்துவதற்காக அவனின் பள்ளிக் கூடத்தை அனுகி இருக்கிறார்கள் டெல்லி போலிசார்.

தெற்கு டில்லியில் திரைப்படம் பார்த்துவிட்டு தன் நண்பரோடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை, முஹம்மத் அஃப்ரொஸ் கூப்பிட்டு, அவர்களின் பேருந்து அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு போவதாய் சொல்லி வரவைத்ததாய், சொல்ல படுகிறது. பேருந்து திசைமாறி செல்வதை பார்த்து சந்தேகப்பட்ட அப்பெண்ணின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்து மயக்கமுற செய்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுவன் என்று சொல்லப்படுகிற இந்த முஹம்மத் அஃப்ரோஸ் அப்பெண்ணை இரண்டு முறை மாணபங்க படுத்தியது மட்டுமல்லாமல், அப்பெண்ணின் குடலை கைகளாலேயே கிழித்து வீசியதாய் சொல்லப்படுகிறது. இன்னும் விளக்கமாய் இச்சம்பவத்தை குறித்து எழுதினால் பலர் மயங்கி விழலாம். எழுதவும் முடியாத அளவுக்கு கீழ்தரமாய் செய்துள்ளனர்.

இப்போது இந்த கொடுங்கோலனை சிறுவனா என்று ஊற்ஜிதப்படுத்த அவன் பள்ளிக்கூடத்தை அனுகி இருக்கிறார்கள் டெல்லி போலீஸ்காரர்கள். டெல்லியின் சுகாதார அமைச்சர ஏ கே வாலியா இவனுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று சொல்லியிருக்கிறார்.

சி என் என் ஐ பி என் தொலைக்காட்சி "முஹம்மத் அஃப்ரோஸின் ஆவணங்கள் மிக முக்கியமானவை, ஏனென்றால் அவன் சிறுவன் ஆக இருக்கும் பட்சத்தில், சிறுவர் நீதிமன்றத்தில் தான் விசாரிப்பது வழக்கம்" என்று சொல்கிற‌து.

என்ன நடக்கிறது இந்த நாட்டில் ?
 — with Hindu MaduraiBjp Coimbatore Thondamuthur MandalManutd GuruGobi KannanTamil ArasanRaj Chennai,Praveen Npk KumarSwami Vidyananda and Smraja India N.
Like ·  ·  · Share · January 6
  • Susa Vengat avan mathappadi avanukku thandanai kodukkanum....ellathukkum avanga thani sattam kekuranga illa athanalathaan...
  • Rozan Barjizh enlightened master..........allah unga nenjangalil muththirai adiththu viddan nichcheyamaga nengal anaivarum nasda valigale.appavi muslimgal meethu pali sumaththatheergal.nichcheyamaga neengal vali thavariya vergale.ungaludaya markam ungaluku perithu,y...See More
  • Aravind Aravind K salam...ha ha ha .../
  • Enlightened Master ஒருவன் சிறுவன் என்கிற காரணத்தால் அவன் பெயரை "சார்ஜ் ஹீட்டில்" சேர்க்கவில்லை என்று கூறப்பட்ட‌தற்கு இறந்த பெண்ணின் சகோதரர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

    இவனெல்லாம் சிறுவனா ? இவர்களுக்கு தூக்கு தண்டனை போதுமா ? சித்திரவதை செய்ய வேண்டாமா ?

லிங்கம் என்றால் "SYMBOL


POLICE CAN ARREST PEOPLE WHO PROTEST PEACEFULY IN RAMLILA MAIDAN.

POLICE CAN ARREST ANNA HAZARE FOR HIS PEACEFUL PROTEST.

POLICE CAN ARREST ANYONE GOING TO RING BELL IN BHAGYA LAKSHMI TEMPLE IN HYDRABAD.
...
POLICE CAN ARREST RAJA BHAI FOR HIS VOICE AGAINST BAN ON RAMNAVAMI.
BUT
POLICE CANT ARREST SUARDINN OWASI FOR HIS HATE ATTITUDE OF KILLING 100CRORE HINDUS WHICH INCLUDES FAMILY MEMBERS OF EACH AND EVRY ARMY MEN AND POLICE ALSO WHO ARENT ARRESTING THIS SUARUDINN OWASI BUT WHY?

Courtesy: Real India
 — with Manoharan BabuSaravanan KaruppusamyRiaz AhamedFahad Ahmed PMReal IslamFaisal AdiraiSanthosh Kumar GShaktivel MudaliarJamal MydeenNarayanan SwaminathanChv RajesTamilnadu MuslimMunnetra KazhagamMuhammad BashaAljasmin Babu Hussain Jamal,Venkatesh KannaveeraSwami VidyanandaYuva Sakthi Senthil KumarYuvaraj BjpKishore KswamyManutd GuruMeeran SaitVG Venkatesh Iyer TvlSankar SarmaaEnlightened MasterShree Garudaazhvaanஸ்கந்தப் பிள்ளைவாள்,Atthippattu Srinivasan MuralitharanSmraja India NBalaje Venkatramanஅஞ்சாத சிங்கம் மருதுபாண்டிPraveen Npk Kumar and Tamil Arasan.
Like ·  ·  · Share · January 8
  • Manutd Guru லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்!
    சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்!

    இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!
    ...See More
  • Manutd Guru by madhavi pandhal
  • Venkatesh Kannaveera பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான த்ரியம்பகேஷ்வரரை பாருங்கள் அங்கு முன்று சிறு லிங்கங்கள் உண்டு அது உங்களை போன்ற துலுக்கனுக்கு மட்டும் தான் ஆண் குறி போல் தெரியும். சுய அறிவு இல்ல எந்த மனிதனுக்கும் அப்படி தோன்றாது.

எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எழுத வைத்து விட்டார்கள்.


எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எழுத வைத்து விட்டார்கள்.

அறிவு கொண்டு உரசி பார்த்தே எதையும் நம்ப வேண்டும் என்பது சனாதன தர்மத்தின் தத்துவம் என்று எழுதிய‌தற்கு சில அரேபிய அடிமைகள் திரும்ப திரும்ப பல ஆயிரம் ஆண்டு முன்பு நடந்த இராமாயனத்தை ஏன் நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கூடவே நீங்கள்தானே அறிவை உபயோகித்து பார்ப்பவர்களாயிற்றே என கேட்கிறார்கள்.

நல்லது, இதன் மூலம் நீங்கள் எல்லோரும் அறிவில்லாமல் மூளைச்சலவையால் அரேபிய சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள். சரியா ?

ஹிந்துக்களுக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அறிவையும் ஞானத்தையும் விரும்புவர்களுக்கு உபநிடந்தங்கள், பகவத் கீதை போன்றவை சிறந்தது. சாதாரண மனிதனையும் இறைவனை நோக்கி செலுத்துவதற்குதான் இராமாயனம், மஹாபாரதம் போன்றவை உள்ளன‌...... அவை படிப்பதற்கு சுவையாக இருக்கும், உயர்ந்த தத்துவத்தையும் கொடுக்கும். குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை இனிப்பு கலவையில் தருவோமே அது போல். தத்துவஞானம் படிப்பதற்கும் அறிந்துக் கொள்வதற்கும் கடினமானது, ஒரு பத்து நிமிடம் படித்தாலே தலைச் சுற்றும். ஆகையால்தான் இறைவன் அதை வாழ்ந்து காட்டியே புரிய வைத்தான்.

இராமாயனம் என்பது கவிதை நடையில் எழுத‌ப்பட்ட ஒரு இதிகாசம் அதாவது சரித்திரம். ஆகையால் கவித்துவத்துக்காக சில மிகைப்படுத்தப்பட்ட வாக்கியங்கள் இருப்பது இயல்பு. இரண்டாவது அதன் பழமையை கருத்தில் கொள்ளும் போது, நிறைய இடைச்செருகல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பின் ஏன் ஹிந்துக்கள் அதை பின்பற்றுகிறார்கள் ?

அதன் அடிப்படை அற்புதமானது, எதையுமே தர்மத்துக்காக துறந்திடும் நோக்கம் மிக அருமையானது. இராமபிரான் எல்லாவற்றையும் துறந்து தர்மத்துக்காகவே வாழ்கிறார். ஒரு கற்பனை கதை என்றே நீங்கள் அதை வைத்துக் கொண்டாலும் அது ஒரு மணிதனுக்கு அல்லது தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அத்தனை பெரிய இதிகாசத்தில் இன்றும் விவாதத்துக்கு உரியதாக ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளே (சீதையை தீக்குளிய சொன்னது, வாலியை மறைந்து கொன்றது) ஆக இதிலேயே அதன் பெருமை தெரிகிறது.

ஆனால் அங்கே என்ன நடக்கிறது. "நான் தான் ரௌடி" என்பது போல் "நான் தான் இறைத்தூதர் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அதுவும் அவர்தான் 'இறுதி' என்றும் சொல்லி இனி யாரும் வராதவாறு பார்த்துக் கொண்டுவிட்டார். யார் சொன்னார்கள் ? என்றால் இறைவன் சொன்னார் என்கிறார். சரி இறைவனின் தீர்ப்பை நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது என்று நினைத்துக் கொண்டு அவரின் வாழ்க்கைப் பற்றி படித்தால் காதில் இரத்தம் வருகிறது. கொல், அழி, வெட்டு, யாரையும் உயிரோடு விடாதே, என்ற சர்வாதிகாரிக்குரிய சுபாவம். யாரையும் வாதத்தால் வெல்லாமல்,
வாளால் பேசுகிறார். பெண்களை கையாண்ட விதம் உலகமே அறியும். இன்றைய நிலையில் உலகில் மத்திய ஆப்ரிக்காவில் வாழும் ஆதிவாசிகள் கூட சுதந்திரமாய் வாழும் நேரத்தில், நல்ல அறிவுள்ள பெண்கள் பலரை மூட்டை கட்டி மூலையில் உட்கார வைக்கும் சித்தாந்தம். அவரின் வாழ்க்கையிலும் பெண்களுக்கு அவர் இழைத்திருக்கும் அநீதி முகப்புத்தகத்தில் மிகப் பிரசித்தம். (விவரமாக எழுதினால் எதற்காக நீலப்பட கதைகளை எல்லாம் எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்பீர்கள்) ஹிட்லர் இந்த உலகத்துக்கு செய்த கொடுமையை விட பல ஆயிரம் மடங்கு செய்து விட்டு போய்விட்டார். இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த கொடிய நோயின் தாக்கம் இருக்குமோ தெரியவில்லை.

இதில் முத்தாய்பாய் எங்களது புனிதநூல் மாறவே இல்லை என்கிறார்கள். ஏனப்பா மூளை உள்ள நீங்களே மாறாமல் 1400 வருடமாய் இருக்கும்போது உங்கள் புனித நூல் மட்டும் எப்படி மாறும் ?

இராமகிருஷ்ணரின் "கிணற்று தவளை" கதைதான் ஞாபகம் வருகிறது. "என் கிணற்றை சிறிது பார், எத்தனை நீளம், எத்தனை அகலம், உன் கடல் இதைவிடவா பெரிது ?" என்று. கிணற்று தவளைகளுக்கு கடலை பற்றி தெரியாது. ஏன் கடலில் வாழும் ந‌ம்மை போன்ற தவளைகளே இன்னும் கடலை முழுவதுமாய் புரிந்துக் கொள்ளவில்லையே ?
 — with Tamil ArasanBjp Coimbatore Thondamuthur MandalGobi KannanPraveen Npk Kumarதஞ்சாவூர் பா.ஜ.க,Karthik PrabhuSwami VidyanandaKarthik AnantharamanYuvaraj BjpYuva Sakthi Senthil KumarRaj ChennaiShaktivel Mudaliar and Saravanan Karuppusamy.
Unlike ·  ·  · Share · January 9
  • اويس أحمد இல்லை என்ற வார்த்தையை கூறி தெளிவுபடுத்தியதற்கு நன்றி... (இப்படி தெளிவா ஆதாரம் இல்லைன்னு 3 நாள் முன்னாடியே சொல்லியிருக்கலாம், but பரவாயில்லை )... Tata Bye...
  • Mohamed Rauf //@ rauf - நீங்கள் கண்ணனையும் ராமனையும் பற்றி படித்திருக்க மாட்டீர்கள் ///////// உடல், உயிர், பொருள் சகலமும் ஸ்ரீ ராமர்ப்பணம், ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் !!//
    முதலில் இருவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
    பின் நம்ப வேண்டிய முறைப் படி நம்புங்கள் !
    இது சினிமா அல்ல !
    மாயா சாலம் செய்வதற்கு !
    எதார்த்தமாக வாழ்ந்து வெற்றி பெற்றவரை குறை சொல்லாதீர்கள் !