Thursday, 2 May 2013

ரெபேக்கா பைனம் (Rebecca Bynum) “அல்லாஹ் மரணித்து விட்டார்” என்று தலைப்பிட்ட தன்னுடைய புதிய நூலை வெளியிட்டுள்ளார்.


Photos of You


ரெபேக்கா பைனம் (Rebecca Bynum) “அல்லாஹ் மரணித்து விட்டார்” என்று தலைப்பிட்ட தன்னுடைய புதிய நூலை வெளியிட்டுள்ளார். ஏன் இஸ்லாம் என்பது மதமல்ல என்று அதில் அவர் வாதிக்கிறார். இஸ்லாமை மதம் என்று வகைப்படுத்தி அதற்கு வரிவிலக்கு அந்தஸ்தை கொடுப்பதின் வாயிலாக, நம்மை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள ஒரு நம்பிக்கை அமைப்புக்கு (Belief System) நாம் உண்மையை அறியாமல் ஆதரவு அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே அவருடைய ...See More
— with Yuvaraj Bjp, Bjp Coimbatore Thondamuthur Mandal, Vinodh Akkalraj, Venkataraghavan KS, Narayanan Swaminathan, Venkatesh Tvl, ஸ்கந்தப் பிள்ளைவாள், Praveen Npk Kumar, Smraja India N, Gopi Nath, அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி, Swami Vidyananda, Chv Rajes, Vishnu Kumar, Raju, Tamizh Hindutva, Senthil Nathan, Suriya Narayanan, Tamil Arasan, Nagamoney Sivathanupillai, Maheswaran Natarajan, Aravindan Neelakandan, Annanagar Ganesh Admk, Vidhu Haasan, Kannan Veeraraghavan, Yuva Sakthi Senthil Kumar, Parvathi Nambiar, Nira John, Raj Chennai, Bala Murugan K, Venkatesh Kannaveera, Atthippattu Srinivasan Muralitharan, SB Nataraj, Swamy Navin, Balaje Venkatraman, Parasu Pillai, Anandan Vasudevan, Sabari Hero, Lakshmi Narayanan, Packyaraj Nadar, Mohan Ekambaram and Enlightened Master.
Like · · Unfollow Post · Share · April 4
  • Venkatesh Kannaveera ஆமாம் எங்கள் நாட்டின் மேல் படி எடுத்து வந்த அந்நிய ஆக்கிரமிப்பாளன், அவன் நம்பும் மதிற்கு நாங்கள் மாற மறுத்த காரணத்தினால் எங்கள் மேல் வரி விதிப்பானாம் அதுவம் கட்டாயப் படுத்தி, பின் நீங்கள் சொல்வீர்கள் இஸ்லாத்தில் நிபந்தம் இல்லை என்று. என்ன அசிங்கம் இது?
  • Venkatesh Kannaveera முறைப் படி முகமதியர்கள் தான் எங்கள் நாட்டில் வாழ்வதற்கு எங்களுக்கு ஜிசியா கட்டவேண்டும்.

1 comment:

  1. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete