வெளிநாடுகளில்
குறிப்பாக வளர்ந்த நாடுகளில் நன்கு படித்த பன்புள்ள மக்கள் பலர் ஹிந்து
தர்மத்தின் சிறப்புக்களையும், அதன் தத்துவ ஆழத்தாலும் ஈர்க்கப்பட்டு அதனை
தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். கும்பமேளா போன்ற ஹிந்து
தர்ம எழுச்சியில் ஆயிரக்கணக்கில் வெள்ளையர்களும், உலகின் மற்ற
இனத்தவர்களும் வந்து பங்கேற்று சிரத்தையுடன் நம் தர்ம நெறிகளை பின்பற்றுவதை
நானே என் கண் கூடாக பார்த்து வியந்தேன். ஐரோப
...See More
No comments:
Post a Comment