Wednesday, 6 February 2013

எங்களுக்கு (பெண்) போர்க்கைதிகள் கிடைக்கின்றனர்

Swami Vidyananda's Photos


5999. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் 
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள். 
Volume :6 Book :78
6603. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள். 13 
Volume :7 Book :83
ஆதாரம்.....
...................
http://www.tamililquran.com/bukharisearch.php?s=10&q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Like ·  ·  · Share · Edit · Promote · January 24

  • Kulam Rock Kmi eangada ippadi irukkiye ciiiiiiiiiiii
  • Venkatesh Kannaveera முதலில் மாக்கவில் காபா திருகோவிலில் இருந்து அல்லாத் என்ற பின் தெய்வம், அல்லாத் என்பது உங்கள் அரபியில் பெண் பால் சொல் மேலும் அது பெண் தெய்வம் அதையே அல்லா என்று ஆண் பாலாக எப்படி மாறினார் உங்கள் அல்லா என்கின்ற அல்லாத் எப்போது பால் மாற்று ஆறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறினார் என்று சொல்ல முடியுமா?

No comments:

Post a Comment