Sunday, 13 January 2013

முஹம்மத் அஃப்ரோஸ் என்கிற கொடுங்கோலனை சிறுவனா January 6.2013


முஹம்மத் அஃப்ரோஸ் என்கிற கொடுங்கோலனை சிறுவனா என்று ஊர்ஜித படுத்துவதற்காக அவனின் பள்ளிக் கூடத்தை அனுகி இருக்கிறார்கள் டெல்லி போலிசார்.

தெற்கு டில்லியில் திரைப்படம் பார்த்துவிட்டு தன் நண்பரோடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை, முஹம்மத் அஃப்ரொஸ் கூப்பிட்டு, அவர்களின் பேருந்து அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு போவதாய் சொல்லி வரவைத்ததாய், சொல்ல படுகிறது. பேருந்து திசைமாறி செல்வதை பார்த்து சந்தேகப்பட்ட அப்பெண்ணின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்து மயக்கமுற செய்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுவன் என்று சொல்லப்படுகிற இந்த முஹம்மத் அஃப்ரோஸ் அப்பெண்ணை இரண்டு முறை மாணபங்க படுத்தியது மட்டுமல்லாமல், அப்பெண்ணின் குடலை கைகளாலேயே கிழித்து வீசியதாய் சொல்லப்படுகிறது. இன்னும் விளக்கமாய் இச்சம்பவத்தை குறித்து எழுதினால் பலர் மயங்கி விழலாம். எழுதவும் முடியாத அளவுக்கு கீழ்தரமாய் செய்துள்ளனர்.

இப்போது இந்த கொடுங்கோலனை சிறுவனா என்று ஊற்ஜிதப்படுத்த அவன் பள்ளிக்கூடத்தை அனுகி இருக்கிறார்கள் டெல்லி போலீஸ்காரர்கள். டெல்லியின் சுகாதார அமைச்சர ஏ கே வாலியா இவனுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று சொல்லியிருக்கிறார்.

சி என் என் ஐ பி என் தொலைக்காட்சி "முஹம்மத் அஃப்ரோஸின் ஆவணங்கள் மிக முக்கியமானவை, ஏனென்றால் அவன் சிறுவன் ஆக இருக்கும் பட்சத்தில், சிறுவர் நீதிமன்றத்தில் தான் விசாரிப்பது வழக்கம்" என்று சொல்கிற‌து.

என்ன நடக்கிறது இந்த நாட்டில் ?
 — with Rss MaduraiBjp Coimbatore Thondamuthur MandalManutd GuruGobi KannanTamil ArasanRaj Chennai,Praveen Npk KumarSwami Vidyananda and S Mraja India N.
Like ·  ·  · Share · January 6

No comments:

Post a Comment