வேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து
.......................... அதர்வவேதம்……..முண்டக உபநிடதம் 10.யாகத்தையும் சேவையையும் மேலானதாக நினைக்கும் அறிவீலிகள். இவற்றிற்கும் மேலானதை அறிய மாட்டார்கள்.இவர்கள் புண்ணியத்தால் அடையப்படும் உயர்ந்த சுவர்க்கத்தை அடைந்து அதன் பலனை அனுபவித்து மீண்டும் இந்த உலகத்தை அடைந்து கீழான பிறவி எடுக்கிறார்கள். யஜுர்வேதம்……..கட உபநிடதம் ...See More |
No comments:
Post a Comment