Sunday, 13 January 2013

வேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்துJanuary 1.2013


வேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து
...........................................................
அதர்வவேதம்……..முண்டக உபநிடதம்
10.யாகத்தையும் சேவையையும் மேலானதாக நினைக்கும் அறிவீலிகள். இவற்றிற்கும் மேலானதை அறிய மாட்டார்கள்.இவர்கள் புண்ணியத்தால் அடையப்படும் உயர்ந்த சுவர்க்கத்தை அடைந்து அதன் பலனை அனுபவித்து மீண்டும் இந்த உலகத்தை அடைந்து கீழான பிறவி எடுக்கிறார்கள்.
யஜுர்வேதம்……..கட உபநிடதம்
...See More
Like ·  ·  · Share · Edit · Promote · January 1
  • Mohamed Rauf கண்ணனின் உபதேசத்தின் சாரம் 
    அர்ஜுனனை எதை சொல்லியாவது போரில் ஈடுபடுத்த வேண்டும் ,நீ இறந்தாலும் நீ சாக மாட்டாய் ,உன் உடல் தான் சாகும் ,நீ எதிரியை கொன்றாலும் அவர்கள் இறப்பதில்லை ஆன்மா உயிர் ரோடு இருக்கும் எதிரியைக் கொன்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை அவங்க மீண்டும் பிறந்து விடுவார்கள் நீ கவலைப் படாதே அவைகளை கொன்று விடு ,
    இது தான் கண்ணனின் உபதேசங்கள் ! கீதை வேதம் அல்ல,அது மகா பாரத கட்டுக் கதைகளின் தொகுப்பு !
  • Ram Mohan ஷான்க்ஹிய யோகத்தை பொறுத்த வரை ஆத்மா என்றல் பூருஷா என்பது குறிக்கும் .....ஆகையால் ஆங்கிலத்தில் பூருஷ என்றால் "ஸெல்ப்" என்று பொருள் ஆகும் ...மனிதானின் சிந்தனை அவன் புலங்களில் இருந்து தோன்றுபவை
    சிந்தனை தெளிவு பெறு பொழுது உண்மை மற்றும் பொய் இதின் வே
    ...See More

No comments:

Post a Comment