Sunday, 13 January 2013

பலதார திருமணம்December 9, 2012



3.பலதார திருமணம்
………………………..
ஒரு ஆண் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் .அதை பெண்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால்,கணவனை இழந்த பெண் இன்னொரு திருமணம் செய்யக்கூடாது என்ற நிலை முன்பு இருந்தது.கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் என்னும் போது.பல பெண்களை ஆண்கள் திருமணம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.,இன்று இந்துக்களிடம் இந்த பலதார மணம் தடைசெய்யப்பட்டுள்ளது..மேலும் பெண் இறந்தால் ஆண் வேறு திருமணம் செய்யலாம்.ஆனால் ஆண் இறந்தால் பெண் வேறு திருமணம் செய்யாமல் விதவையாக வாழவேண்டுமாம்…இந்த நிலை இன்று இல்லை.....
Like ·  ·  · Share · Edit · Promote · December 9, 2012

No comments:

Post a Comment