Sunday, 13 January 2013

வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் ஒன்று என நினைக்கும் முஸ்லீம்கள் வாதம் செய்ய தயாரா?December 4, 2012


Swami Vidyananda's Photos


வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் வேறு என்பது இந்துக்களின் கருத்து..........வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் ஒன்று என நினைக்கும் முஸ்லீம்கள் வாதம் செய்ய தயாரா?
Like ·  ·  · Share · Edit · Promote · December 4, 2012
  • Vajupudeen Royal swamiji innum cmnt remove pannalaya? Seekiram remove pannunga..
  • Swami Vidyananda சுருக்கமாக....1..இறைவன் ஒருவனே..2.இறைவனுக்கு உடல் இல்லை..3.இறைவனை இந்த சாதாரண கண்களால் காண முடியாது.......4.இறைவனை காண்பதே முக்தியடைய ஒரே வழி..........5..இறைவன் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை..6..இறைவனைக் காணாதவர்கள் முக்தியடையாதவர்கள் மீண்டும்,மீண்டும் பிறக்க வேண்டும்...7..பிரபஞ்ச தோற்றத்திற்கு இறைவனே காரணம்......8.,இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.9.,இறைவன் எங்கும் இருக்கிறான்
  • Swami Vidyananda இங்கே வேதத்தில் கூறப்படும் இறைவனும்,குரானில் கூறப்படும் அல்லாவும் ஒன்றா?.....இல்லை....1.அனைத்து உயர்களிலும் ஆன்மாவாக இறைவன் இருக்கிறான் என்ற கருத்து குரானில் இல்லை..2..வாழும்போதே இறைவனைக்காண வேண்டும் என்பது வேதவாக்கு..குானில் இது இல்லை..3.மறுபிறவி கருத்து குரானுக்கு எதிரானது...4..இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்...இது குரானுக்கு எதிரான கருத்து...5..சொர்க்கத்திற்கு சென்ற பின்பு அல்லாவை காணலாம் என்கிறது குரான்...ஆனால் இறைவன் சொர்க்கத்தில் இல்லை என்கிறது வேதம்...6..அர்ஷித் என்ற ஆசனத்தில் அல்லா இருப்பார் 8பேர் அதை சுமந்துகொண்டிருப்பார்கள்...இது வேதம் கூறும் இறைவனுக்கு எதிரான கருத்து.....7..அல்லா சிலரை நேசிக்கிறார் சிலரை வெறுக்கிறார்..இதுவும் வேதத்திற்கு எதிரான கருத்து...8..அல்லா வானத்திற்கு மேலே இருக்கிறார்...இதுவும் வேதத்திற்கு எதிரான கருத்து....9.அல்லா மனிதர்களை களிமண்ணிலிருந்து படைத்துள்ளார் இதுவும் வேதத்திற்கு முரணானது...
  • Vajupudeen Royal ....8.,
    இறைவனே அனைத்து உயிர்களாகவும்
    ஆகியிருக்கிறார் .9.,இறைவன் எங்கும்
    இருக்கிறான;/ appuram en swamiji koviluku poringa... Unga vetla ulla t.v. Ku mala pottu theivam nenachi kumbudunga,... Swami un kolhail nee kooda urithiyai illai.

No comments:

Post a Comment