ராஜா சாலிவாஹன வம்சத்தில் 10 அரசர்கள் இருந்தார்கள். 500ஆண்டுகளுக்கும் மேலாக .சிறப்பாக ஆட்சி செய்தபின் சொர்க்கத்திற்கு சென்றார்கள். பின்னர் படிப்படியாக பூமியில் அறநெறி குறைந்தது. அவர்களது பரம்பரையில் 10வது அரசன் போஜராஜன். இந்த உலகில் தார்மீக சட்டம் சரிந்து என்று பார்த்த போது பத்தாயிரம் வீர்களைக்கொண்டு அனைத்து திசைகளுக்கும் சென்று தர்மத்தை நிலைநாட்டும் படி காளிதாசர் கட்டளையிட்டார். (காளிதாசர் ஒரு மகா...See More
|
No comments:
Post a Comment