Photos of You
![]() |
இங்கே நாம் மிகவும் முக்கியமானதொரு செய்தியை காணப்போகிறோம். அதென்னவெனில்...,சூரியன் எங்கிருந்து உதிக்கிறான்..? என்று நமது முசுலீம் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை அவர்கள் கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதாக சொல்லுவார்களானால்.. அவர்களை முசுலீம் என நீங்கள் ஏற்க வேண்டாம்.
— with இடி முழக்கம், Enlightened Master, Bala Kumar, Hindu Religion, Balaje Venkatraman, தமிழ் நாடு கிங், Mahesh Raj, Sam Dani,Hindu Unity, அபு முஸ்லிம் and Senthil Kumar.நண்பர்களே…! நிச்சயமாக நீங்கள் நம்புவீர்களாக.. அவர்கள் முசுலீம் அல்ல ஏனெனில் ஹதீஸ் வழியாக அவரது தலைவர் நபி என்பவர் (அனைத்து முசுலீம்களுக்கும்) சூரியன் உதிக்கும் இடத்தை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார். நண்பர்களே..! முசுலீம்களுக்கு இறைத்தூதர் என்று ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் முகம்மது என்று சொல்லப்படுகிறது. அவர் இருந்தார் என்பதை நம்புகிற மக்கள் அவரை நபி அதாவது, இறைத்தூதர் என அழைக்கிறார்கள். அவர் மாபெரும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு அது விஞ்ஞானமோ தன்மானமோ நமக்கு அது காமடிதான் படிங்க சிந்தித்து பாருங்க வாய்விட்டு சிரிப்பீங்க.. புகாரி ஹதீஸ் :3273 நபி (ஸல்) அவர்கள் .... கூறினார்கள். மேலும் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது. அதாவது சூரியன் உதிக்கின்ற நேரமான காலை நேரத்திலும் அது மறைகின்ற நேரமான மாலை நேரத்திலும் வணக்கம் செலுத்தாதீர்கள். ஏனென்றால் சூரியன் சாத்தானுடைய இரு கொம்புகளுக்கு நடுவிலிருந்து உதிக்கிறான். என்று எனது எழுத்தைப் படிக்கிற முசுலீம் அல்லாத நண்பர்களுக்கும் மேற்கண்ட ஹதீஸின் விளக்கம் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். நண்பர்களே விஞ்ஞானப்படி சூரியன் எங்கும் சென்று மறைந்து பின் வெளிப்படவில்லை. சூரியன் நமது கண்களுக்கு மேற்கு பக்கமாக மறைவதுபோல தெரிந்தாலும் ப+மியின் மறுபக்கத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் அடுத்த நாள் காலையில் கிழக்கு பக்கமிருந்து உதிப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மேற்படி ஹதீஸில் உள்ளவற்றை நாம் நம்புகிறோமெனில்… அல்லது அதை நம்புகிற முசுலீம்கள் இதையும் நம்பவேண்டும். அது என்னவெனில் காலையில் ஷைத்தானுடைய இரண்டு கொம்புகளுக்கிடையில் இருந்து சூரியன் உதிக்கிறதென்றால் சாத்தான் எங்கு இருக்கிறான்…? என்றவுடன் சில முசுலீம் நண்பர்கள் கோபப்படுகிறார்கள். இப்படி எல்லாம் கேட்கப்படாது என்று…. |
No comments:
Post a Comment