Photos of You
![]() |
கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கும் இயக்குணர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இப்போது விழி பிதுங்கி குழப்ப நிலையில் இருக்கிறார்கள். சென்ஸார் போர்டுக்கு பதில் புதிதாய் முளைத்துள்ள வக்ஃப் போர்டிற்கு ஏற்றவாறு எப்படிப்பட்ட படம் எடுப்பது என்று திண்டாடும் அவர்களுக்கு சில யோசனைகள்
— with Yuvaraj Bjp, Gopi Kannan, Rss Madurai, Tamil Arasan, Swami Vidyananda, Praveen Npk Kumar, Manutd Guru, Bjp Coimbatore Thondamuthur Mandal, Raj Chennai, Shaktivel Mudaliar and Yuva Sakthi Senthil Kumar.தனித்தனியே போர்டுகள் இருப்பதால் தான் கருத்து வேறுபாடுகள். சென்ஸார் போர்டில் சௌதி அங்கிகாரம் பெற்ற வஹாபிஸ்டுகள் இடம் பெற்றால் திரைப்படம் வெளியிட்டப் பிறகு வரும் போராட்டங்களை தவிர்க்கலாம். உபயோகமில்லாத சென்ஸார் போர்டை கலைத்துவிட்டு சௌதி அங்கிகாரம் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சுன்னி வஹாபிஸத்தை சேர்ந்த வெறியர்களை.... மன்னிக்க தலைவர்களை நியமிப்பதை இயக்குனர்/தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு பரிந்துரைக்கலாம். திரைப்பட இயக்குணர்கள் ஷரியா சட்டத்தை படிப்பது அறிவுறுத்தப் படுகிறது. அதோடு ஷரியா சட்டதை எப்படியெல்லாம் பிரயோகித்து படங்களை தடை செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே யூகித்து சொல்லக்கூடிய நிபுணர்களை கூடவே வைத்துக் கொள்வதும் நல்லது. திரைப்படத்தில் குல்லா அணிந்தவர்களோ, தாடி உள்ளவர்களோ இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வில்லன் பாத்திரத்தில் வரும் நடிகர்களுக்கு நெற்றியில் ஒரு திலகத்தை இட்டு பிரச்சினைகளை சுலபமாக சமாளிக்கலாம். படம் பாகிஸ்தானில் எடுப்பது போல் இருந்தால் அங்கு காவி அணிந்த ஒரு வில்லன் குண்டு வைப்பது போல் காட்டி சமூக இணக்கத்தை பேணலாம். தாலிபான் போன்ற அமைப்புகளை தொடர்பு கொள்ள முடிந்தால், அவர்கள் அங்கீகாரத்தை பெற முயற்சிக்கலாம். "ஹலால் செய்யப்பட்ட உணவு" என்று அறிவிப்பதை போல், "தாலிபானால் அங்கிகரிக்கப் பட்ட திரைப்படம்" என்று முன்கூட்டியே அறிவித்தால், மக்கள் எந்தவித அச்சமின்றி படம் பார்க்கச் செல்வார்கள். திரைப்படத்தின் டைட்டில் பாடலில் ஏக இறைவனை குறித்து லுங்கி கட்டிய நால்வர் பாடுவது போல் காட்சி அமைத்தல் சிறப்பானது. அல்லது ஒரு இறை வசணத்தை இறக்கி வைக்கலாம். "தீவிரவாதம்", "தீவிரவாதிகள்", "வெடிகுண்டு", "வெறியர்கள்", "மதவாதிகள்", "மூளை சலவை", "பாகிஸ்தான்" போன்ற சமூக இணக்கத்தை கெடுக்க கூடிய வார்த்தைகள் இல்லாமல் பார்த்து கொள்வது புத்திசாலித் தனமானது. படம் தொடங்கும் முன்னர் ஒசாமா பின் லேடன், அஜ்மல் கசாப் போன்ற காந்தியவாதிகளுக்கு ஒரு வார்த்தையில் அஞ்சலி தெரிவித்து விட்டால், படம் வெளியாகுமா என்று எந்த குழப்பமும் இன்றி விணியோகஸ்தர்கள் வெளியிட முன் வருவார்கள். ஆக்ஷ்ன் படம் எடுப்பவர்கள் அத்தகைய படங்களை விட்டு விட்டு புராண படங்களை எடுப்பது நல்லது. புராண காலத்தில் ஆப்ரகாமிய மதங்கள் எதுவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லாததால் அது பாதுகாப்பானது. வேறு வழியில்லாமல் குண்டு வைக்கும் ஒரு காட்சி இடம்பெறுவதாய் இருந்தால் படத்தின் ஆரம்பத்தில் "இந்த திரைப்படத்தில் இடம்பெறும் குண்டு வைக்கும் காட்சிகள் எல்லாம் கற்பனையே, அவை அரபிகளாளோ, அவர்களை சார்ந்த உள்ளூர் ஆட்களாலோ வைக்கப்பட்டதல்ல" என்று முன்கூட்டியே ஒரு அறிவிப்பு வெளியிடலாம். இத்தகைய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துக் கொண்டால், "குடும்பத்தோடு (தைரியமாக) பார்க்கக்கூடிய படம் என்று விளம்பரமும் செய்து, நல்ல வசூல் சாதனை செய்யலாம். |
No comments:
Post a Comment