Tuesday, 19 March 2013

இறைவனா ? தாதாவா ?


இறைவனா ? தாதாவா ?

தாதாக்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தத்துவ அறிவாலா ? அவர்களின் அறிவியல் பலத்தினாலா ?
இல்லை மாறாக தாதாவின் அடியாட்கள் பொது மக்களிடம் எப்போதுமே தங்கள் தாதாவை பற்றி ஒரு பயத்தை வைத்திருப்பார்கள். பயம் இல்லையென்றால் யாரும் தாதாவை மதிக்க மாட்டார்களே ? அப்படிப்பட்ட தாதாவின் அடியாட்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கற்பனை உரையாடல்.

நான் : சரி தாதாவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

அடியாள் : ஒரு சிம்மாசனத்தில் தாதா உட்கார்ந்திருப்பார். ஆனால் அவருக்கு உருவம் கிடையாது.

நான் : தாதாவை பார்த்ததே இல்லையே ? அவர் எங்கிருக்கிறார் ?

அடியாள் : அவர் உலகில் எங்கோ ஒரு முலையில் இருப்பார், யாரும் அவரை பார்த்து விட முடியாது. யாருடைய கண்களுக்கும் புலப்பட மாட்டார்.

நான் : ஒன்றுமே புரியவில்லையே, எப்படிதான் தாதாவைய் புரிந்துக் கொள்வது.

அடியாள் : தாதாவை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர் யாருக்கும் புலப்பட மாட்டார் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடியும்,

நான் : தாதாவுக்கு கட்டுப்படாமல் இருப்பவர்களின் கதி என்ன ?

அடியாள் : நீங்க‌ள் காஃபிர்கள் என்று அழைக்கப்படுவீர்கள், தாதா உங்களை வெட்டவும், கொலை செய்யவும் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். பின் நீங்கள் தாதா இருக்கும் இடத்திற்கு க்ளைமாக்ஸ் காட்சியில் அனுப்பப் படுவீர்கள். அங்கு தாதா உங்களை நெருப்பில் வாட்டி எடுப்பார்.

நான் : ஐயோ வேண்டாம் !! தாதாவுக்கு அடங்கி நடப்பவர்களுக்கு என்ன கிடைக்கும் ?

அடியாள் : நீரோடைகள் உள்ள சொகுசு விடுதிகள், அழகான இளம் பெண்கள்.

நான் : தாதாவும் மனிதனா ?

அடியாள் : தாதா மனிதன் இல்லை, மிகப்பெரியவன்.

நான் : தாதா நம்மை பார்க்க முடியுமா ?

அடியாள் : நிச்சயம் முடியும்.

நான் : தாதாவால் கேட்க முடியுமா ?

அடியாள் : சத்தமாக இறைஞ்சும் போது மட்டுமே அவரால் கேட்க முடியும் ?

நான் : தாதாவால், பார்க்க முடியும், கேட்க முடியும் என்றால், எங்கோ இருக்கும் அவரோடு ஒரு ஊடகம் மூலமாக பேசலாமே.

அடியாள் : கூடவே கூடாது. அவரோடு நேராக தான் பேச முடியும்.

நான் : எப்போது அவரோடு பேசுவது ?

அடியாள் : அவர் ஒருவரே தாதா என்று நம்பினால், ஐந்து முறை சத்தமாக இறைஞ்சினால், பாலைவணத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் கூழாங் கல்லால் அடிக்கும் சடங்கு செய்தால், ஒரு மாதம் முழுதும் பகலில் பட்டினியாய் இருந்து இரவு முழுதும் உணவருந்தினால், அவரின் அடியாட்களுக்கு உதவி செய்தால் அவரை காண‌லாம்.

நான் : நல்லது செய்தால் ? அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால அவர் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டாரா ?

அடியாள் : எத்தனை தான் நல்லது செய்தாலும் சரி, இந்த ஐந்து கொள்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் நீங்கள் காஃபிர்கள்தான்.

நான் : அடுத்தவரை கொல்பவர்கள், அநீதி செய்வபர்கள் கதி என்ன ?

அடியாள் : ஐந்து கடமைகள்தான் தாதாவின் உலகில் மிக முக்கியம். அதை செய்தாலே போதுமானது. ஒசாமா, அப்சல் குரு, அஜ்மல் கசாப் போன்ற பல அடியாட்கள் இந்த கடமைகளை சரி வர செய்து நீரோடைகளில், அழகான பெண்களுடன் உல்லாசமாய் இருக்கிறார்கள். காந்தி, புத்தர் போன்ற காஃபிர்கள் நெருப்பில் எரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் : வேறு யாரையாவது நான் தாதா என்று தெரியாமல் நினைத்து விட்டால், தாதா என்னை என்ன செய்வார் ?

அடியாள் : தாதா உங்களை கேள்வி கேட்பார். "ஏன்டா என்னை இப்படி இருப்பேன், அப்படி இருப்பேன் என்று சொன்னாயே, நான் அப்படியா இருக்கிறேன்" என்று உதைப்பார்.

நான் : தாதா மனித உருவம் போல் இருப்பாரா ?

அடியாள் : தாதா எப்படியும் இருக்க மாட்டார். தாதாவை யாரோடாவது நீங்கள் ஒப்பிட்டீர்கள் என்றால் தாதாவுக்கு கோபம் வந்துவிடும். பின்னர் உங்களை சித்திரவதை செய்வார் அவர். நெருப்பில் போட்டு பொசுக்குவார்.

நான் : தாதா மனிதன் இல்லை என்றீர்கள், ஆனால் அவருக்கு கோபம் வந்துவிடும் என்கிறீர்களே ? தாதாவுக்கு உணர்ச்சிகள் உண்டா ?

அடியாள் : டேய் யார் அங்கே, இந்த முட்டாள் அதிகமாய் கேள்வி கேட்கிறான். இவனை சிந்தக்க முடியாமல் செய்து நம்மை போல் தாதாவுக்கு அடிமையாக்குங்கள்.
 — with Yuva Sakthi Senthil KumarBjp ParamakudiVidhu HaasanTamilnadu BjpRaj ChennaiHitch SlapSwami Vidyanandaதமிழன் தமிழன்Shaktivel MudaliarU.a. JegadeeshVinodh AkkalrajPremkumar IyerYousuf RiazJaiganesh BoloBjp TirupurKambathasan DasanViveka AananthanStella FathimaBjp Sakkudisrinivasan YadavManutd GuruAbdul Lathif Mohammed RafiJago HinduYuvaraj BjpPraveen Npk Kumar,Bjp Coimbatore Thondamuthur MandalHariharan BalajiVenkatesh Kannaveera,Tamil Arasan and Nitchayam Ullamundu.
Unlike ·  ·  · Share · March 14
  • You, Manutd GuruMadras MemesVidhu Haasan and 91 others like this.
  • Hitch Slap Senthil-ஏற்கனவே ஒரு வீடியோவை பார்த்து விட்டு டென்ஷன் ஆனது பத்தாதா?? சொன்னால் கேள் நண்பா இவர்களின் உலறல்களை மீண்டும் மீண்டும் கேட்டு அதன் முட்டால்தனமான வாதங்களை கேட்டு எரிச்சல் அடைய வேண்டாம்...

No comments:

Post a Comment