Sunday, 13 January 2013

முகமே தெரியாத அளவுக்கு மூடும் ஆடைகளும் தேவையில்லை November 21, 2012


Swami Vidyananda's Photos


அரைகுறை ஆடைகள் தேவையில்லை.......முகமே தெரியாத அளவுக்கு மூடும் ஆடைகளும் தேவையில்லை..........தன் நண்பன் மேல் ஒரு கொசு உட்கார்ந்திருப்பதை பார்த்த ஒருவன் ஓங்கி ஒரு அறைவிட்டானாம் நண்பனும் காலி கொசுவும் காலி...........பெண்களுக்கு பாது காப்புவேண்டும் என்று சொல்பவர்கள் பெண்களை முகத்தில் துணியை மூடி கொடுமைப்படுத்துகிறார்கள்..........
Like ·  ·  · Share · Edit · Promote · November 21, 2012
  • Hari Kumar பல இடங்களில் பர்தா போடுவது மத ரீதியான ஒன்று என சித்தரிக்கப்படுகிறது ..சௌதி அரேபியா மக்கள் அங்குள்ள மணல் காத்தை தடுப்பதற்காக ஆதிகாலத்தில் முகத்திரை போட்டார்கள் அது அவர்களுக்கு பாதுகாப்பையும் பிரதானம் செய்தது ..ஆனால் தற்போதுள்ள நிலைமைக்கு இது போல் உள்ள ...See More
  • Muhammed Jaffer Vidya!
    Men or women,in this who want to hide the body more with dress?
    Answer!
  • Vajupudeen Royal hari kumar// ur apologi is right. Islam pengalai thangal udalai than maraiksolhiradu. Mugathai alla.. Thanaga veliye theribavatrai maraika vendiya avasiam illai. Example of face also
  • Robin Muhamed · Friends with Bala Kumar and 17 others
    முகத்தை மறைக்கும் பெண்கள் தானாகத்தான்... மறைத்துக்கொள்கிறார்கள்.... இஸ்லாம் .... பெண்களையோ . ஆண்களையோ ...... கவர்ச்சியை வெளிப்படுத்தாதீர்கள் என்றுதான் கூறுகிறது......

No comments:

Post a Comment