Sunday, 13 January 2013

வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் வேறு என்பது இந்துக்களின் கருத்துDecember 9, 2012



வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் வேறு என்பது இந்துக்களின் கருத்து..........வேதம் கூறும் இறைவனும் அல்லாவும் ஒன்று என நினைக்கும் முஸ்லீம்கள் வாதம் செய்ய தயாரா?

நான் வேதத்தின் கருத்தை சொல்கிறேன்....1.இறைவன் ஒருவனே!!!!!!!!!!!!!!!..(ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி….இருப்பது ஒருவரே மகான்கள் அவரை பல பெயரில் அழைக்கிறார்கள்(ரிக்வேதம்)............2.,இறைவனை இந்த சாதாரண கண்களால் காண முடியாது.!!!!!!!!!!!!!!!(3.8....See More
Like ·  ·  · Share · Edit · Promote · December 9, 2012
  • Swami Vidyananda கிருஷ்ணர் கடவுளா? எதை வைத்து இதை சொல்கிறீர்கள்?
  • Swami Vidyananda அவதார தத்துவம் என்ன?
  • Naleem Abdul Razak நீங்கள் தானே உங்கள் Post ஒன்றில் "கிருஷ்ணர் கடவுள் என்கின்ற நிலையிலிருந்து இதைச் சொல்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது" என சொல்லியிருக்கிறீர்கள்?
  • செந்தில் குமார் தமிழன் என்னை எதுக்கு அழைக்க சொல்ல்கிர்கள் சுவாமி நானா பிறர் மதத்தை குறை சொல்கிறேன்
  • செந்தில் குமார் தமிழன் ஹலோ சுவாமி அடுத்தவங்களுக்கு என்ன தெரியும் என்று பெசுகிர்களே நான் ஹிந்து நான் கேக்கிறேன் நீங்கள் எந்த அளவுக்கு ஹிந்து மதம் தெரிந்து வச்சிகிர்கள் சொல்லுகள் சுவாமி
  • செந்தில் குமார் தமிழன் ஹலோ சுவாமி 
    பாம்பாட்டி சித்தர் ஒரு வாக்கியம் சொல்லிருக்கார் உங்களுக்கு தெர்யுமா 
    தன்னை அறிந்தவன் பேச மாட்டான் தன்னை அறியாதவன் பேசாமல் இருக்க மாட்டான் 
    நீங்கள் ஹிந்து பற்றி நன்றாக அறிந்திர்பிர்கள் நினைக்கிறன் இனியாவது மற்ற மதத்தை கமெண்ட் செயதிர்

No comments:

Post a Comment