Sunday, 13 January 2013

ஏன் இவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ?(13.1.2013


சில சமயம் குழம்பி போவதுண்டு, ஏன் இவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ?

எத்தனை தவறு இழைத்தாலும் ஏன் அரபி எஜமானர்களை ஆதரிக்கிறார்கள் ?

இலங்கையை சேர்ந்த பதினேழு வயது ஏழை தமிழ் முஸ்லீம் பெண் தலையை சௌதி கற்கால அரசு வெட்டி வீழ்த்திட பொங்கி எழுவார்கள் இங்குள்ள தமிழ் "இனிய மார்கத்தினர்" என்று நினைத்தோம், ஆனால் அவர்களோ "ஷரியா சட்டம்" உலகிலேயே சிறந்தது என்று அரபியனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

சௌதியில் வாழும் தெற்காசிய முஸ்லீம்களை அரபியன் மிக கேவலமாய் வைத்திருப்பது வெட்ட வெளிச்சம். ஒரு ஐரோப்பியனையோ அமேரிக்கனையோ மரியாதையோடு பவ்யமாய் உபசரிக்கும் அரபியர்கள், அவர்களோடு தொழுகைக்கு வரும் சக தெற்காசிய முஸ்லீம்களை கீழ் நிலையிலேயே வைத்திருப்பதும் சத்தியமான உண்மை.
சௌதிய சட்ட திட்டங்கள் அமேரிகர்களுக்கும், வளர்ந்த ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் விளையாட்டு விதிகள்.
அமேரிக்க மற்றும் ஐரோப்பிய "காம்பொன்டுகளில்" குடியும், சல்லாபமுமாய் இருக்கும் அவர்களை, புனித நாட்டு போலிஸ்காரர்கள் உள்ளே நுழைய கூட முடியாத நிலை. ஆனால் தெற்காசியர்களை ஆடு, மாடு, கோழி போல்தான் அவர்கள் பாவிக்கிறார்கள்.

அமேரிக்கர்கள் சொன்னால் வாயில் கை வைத்து அடங்கி ஒடுங்கி இருப்பவர்கள் சௌதிகள். அமேரிக்கன் தரும் இராணுவ உதவிகளும், தொழில்நுட்பமும் தான் இன்று சௌதி என்ற நாட்டின் முதுகெலும்பாய் இருக்கிறது என்பதும் அங்கிருப்பவர் அனைவரும் அறிந்ததே. சௌதி அரசர் என்றும் இரு புனித நகரங்களின் காப்பாளன் என்று தங்களை தாங்களே தூக்கி நிறுத்திக் கொள்ளும் சௌதி அரச பரம்பரை, அமேரிக்கர்கள் இடும் சொடுக்குக்கு வாலாட்டவில்லை என்றால் நடப்பதே வேறு. அப்படி வாலாட்டாவிட்டால் மூன்றாம் தர நாட்டு மக்கள் என்று இவர்கள் கேவலமாய் பேசும் நாடுகளில், படிக்காத முட்டாள் அரபிய‌ர்கள் பத்து பாத்திரம் தேய்த்துதான் வயிற்றை கழுவ வேண்டும். ஆக சௌதிகள், அமேரிக்கனின் அடிமைகள். . அந்த சௌதிகளுக்கு இவர்கள் அடிமைகள். எத்தனை கேவலம் இது ?

அது சரி, ஏன் நமது நாட்டு "இனிய மதத்தினர் " பலர் இவர்களை புகழ்கிறார்கள். ? நம் பாரதத்தின் தொன்றுதொட்ட கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏன் கேவலமாய் பேசுகிறார்கள் ? நம் ஆழ்ந்த தத்துவ ஞான‌த்தையும், அறிவு சார்ந்த கோட்பாடுகளையும் ஏன் தவறாக சித்தரிக்கிறார்கள் ?

யந்திரன் திரைப்படத்தில், சிட்டி என்கிற அருமையான ஒரு யந்திரத்தில் சிவப்பு "சிப்பை" வைத்து விடுவான் வில்லன். அது தனக்கு தெரியாமலேயே அழிவு பாதையில் செல்லும். அது போலவே இயல்பில் நல்லவர்களான நம்மவர்களின் மூளையில், "மதவெறி" என்ற சிவப்பு "சிப்பை" வைத்துவிட்டார்கள் அரபிகள். அதனால்தான் அவர்களை அறியாமலேயே மத‌வெறி பிடித்து ஆடுகிறார்கள்.

பாவமாயிருக்கிறது நம் "சிட்டிகளை" பார்த்தால். இந்த சிவப்பு "சிப்பை" அப்புறப்படுத்தி எப்படி காப்பாற்றுவது இவர்களை ?
 — with Karthik AnantharamanBjp MarthandamSaravanan KaruppusamyRss MaduraiVidhu HassanBjp Sakkudisrinivasan YadavTamil ArasanSwami VidyanandaManutd GuruYuvaraj BjpBjp Coimbatore Thondamuthur MandalYuva Sakthi Senthil KumarRaj ChennaiBjp TanjoreRaj CheGobi KannanKarthik Prabhu andVenkatesh Kannaveera.
Like ·  ·  · Share · 19 hours ago
  • Mohamed Irshad ivanungaluku mudiyumna engaluku adha vida mudiyum
    9 hours ago · Like · 1
  • Karthik Prabhu 5 வயது மூத்த அத்தையின் பிணத்துடன் சுடுகாட்டில் உடலுறவு கொண்டது யாரு... ராவணனா??
    9 hours ago · Like · 1
  • Yousuf Riaz Amjat Khan ----- Stil y your Not able to answer his status.. Really are you Man Master...
  • Ragunathan Vasanthan குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

    உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?

    முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?
    9 hours ago · Unlike · 1
  • Mohamed Irshad @Karthik Prabhu illada un appan
    9 hours ago · Like · 1
  • Muhammad Basha adei kelivi kelungal ?
  • Yousuf Riaz கொச்சை பேச்சுக்கள் வேண்டாம். கருத்தோடு மோதுவோம்......///// Waiting for That Only Amjat Khan ....... MAster..
  • Karthik Prabhu ஆமாவா ? 
  • Raj Chennai நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மணந்து கொண்டார்கள் . எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள் . நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் ( மனைவியாக ) வாழ்ந்தேன்

    அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
    நூல் : புகாரி (5133 )
  • Enlightened Master Ragunathan Vasanthan ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

No comments:

Post a Comment