Sunday, 13 January 2013

மதுரை ஆதீனம் போன்ற ஆண்கள் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்..1.1.2013


மதுரை ஆதீனம் போன்ற ஆண்கள் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்....ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் ஆண்கள் வளர்த்துக்கொள் வேண்டும்...அரைகுறை ஆடையோடு அலைவது நாகரீகம் அல்ல.....முழுவதும் மறைத்துக்கொண்டு செல்வதும் நாகரீகம் அல்ல....அரைகுறை ஆடையோடு பெண்களை பார்த்தான் கற்பழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஆண்களை மன நல மருத்துவரிடம் அனுப்புவது நல்லது...
Like ·  ·  · Share · Edit · Promote · January 1
  • Sulfikar Ali சூப்பர் சாமி அப்போ எது தான் நாகரிகம்னு சொல்லுற ? சீதையும் பார்வதியும் லேக்ஷ்மியும் எந்த மாதிரி ஆடை அணிந்தார்கள் என்று சொல்ல முடியுமா
  • Swami Vidyananda நீங்க ஏன் பழைய கதைகளுக்கு போகிறீர்கள் நிகழ்காலத்திற்கு வாங்க.......

No comments:

Post a Comment